பழக்கங்கள் மாறுதோவழக்கங்கள் ஆனதோ உறவோடும் உணவோடும்பிணைப்போடு இருந்தோம்உணவும் வாழ்வும்தாமரை இலை தண்ணீராய்உருண்டோட கண்டோம் ஏன் இந்த மோகம்மேற்கத்திய தாகம்நவ நாகரீகம்உணவிலும் உடையிலும்பழக்கங்கள்…
poem competition
அலங்கார உணவுக்குதான் எப்பவுமே ஈர்ப்பு அதிகம்!சத்தான உணவுக்குவிருப்பமில்லை!ஆடம்பரம் தான் ஆடும்!சத்தான உணவு உடலுக்கு வலுவானது!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து (கவிதைகள் யாவும்…
பார்த்தாலே கிறங்கடிக்கும்உன் கண்களின் பார்வையை ஒத்தது-எனைநித்திரையில் ஆழ்த்தும்ஓவர்டோஸ் கலோரிபர்கர்! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
சட்டென்று செய்துபட்டென்று வயிறு நிறையஉண்ணும் உணவேநீ!சிறுவர்களின்சிங்காரி என்றால்மிகை ஏது!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
பாலைவனச்சோலைமாடி வீடு கட்டணும்னுமனக்கோட்டை கட்டிமணல் நகரம் வந்தேனடிராணி போல வாழவைக்கராசாத்திக்காக வந்தேனடிஅடுக்கு மாடி கட்டிடம் தான்அடிக்கும் வெய்யுளுக்கு மின்னுதுங்கஅடுக்கு மாடி கட்டிலில்…
மோர் மிளகாய்வத்தக் குழம்புசுட்ட அப்பளம்தயிர் சாதம்மாவடு இடங்களைபன் பட்டர் ஜாம்பீட்சா பர்கர் நூடுல்ஸ்நவீன உணவுகள்பிடித்துக் கொண்டகாலம் இதுஇரட்டை ஜடை பின்னிதோளில் ஒருபுறம்தொங்கும்…
