என்னிடம் கவிதை தான் கேட்கிறாய்என் கவலைகளைஎங்கே சொல்ல?யாருமற்ற தனியறையில்அந்த உயிரற்ற பொம்மை மட்டும்என் புலம்பல்களை கேட்டு கொண்டிருந்தது! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள்…
poem competition
அடியே நீ,பார்த்தாலே படபடக்கும்பட்டாம்பூச்சி பறக்கும்!செல்கள் எல்லாம் பூ பூக்கும்!சொற்களோ தடுமாறும்…பார்வைக்கே இத்துணைமாற்றங்களா?!என் அன்பே!…..நீ தொட்டால்……ஆஹா!இதயத்தில் மின்னலடிக்கும்,ஏன்… துடிப்பே நின்றுவிடும்பரவசத்தில்…….என் பிணியும் நீ!பிணிதீர்க்கும்…
இதயத்தில் மின்னல்.நான் தான் உன்இதயத்தில் இருக்கும் போது உன் இதயம்எப்படி இவ்வளவுசூடு ஆச்சரியம் !ஆச்சரியமாக இருக்கு !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து…
மெல்ல ஏறும் விஷம் இதுவரை காணாத தேசமதுஇரும்பாலான துருப்பிடித்தஇதயம் காணத் துடிக்கும் பூமியதுவியர்வைத் துளியில் மின்னிடும்ஏராளமான நட்சத்திரங்கள் அங்குண்டுநிலாச் சோற்றை கூடஅந்த…
யாருக்கும் யாரையும் எளிதில் பிடித்துவிடுவதில்லை. ஒருவருக்கு பிடித்திருந்தால் மற்றவருக்கு பிடிப்பதில்லை . இருவருக்கும் பிடித்ததல்பெற்றோருக்கு பிடிப்பதில்லை. எல்லோருக்கும் பிடித்தாலோ என்னமோகடவுளுக்கு பிடிப்பதில்லை…
