பூமித் தாயிடம் இருந்துபிரிந்து சென்ற நீரோ.. மீண்டும் பூமித் தாயிடமே மழை நீராய் அடைக்கலம் ஆகிக் கொண்டது… கார்த்தி சொக்கலிங்கம்
Tag:
poem competition
நிலமகளும் பசலைகொள்கிறாள்சீதளம் மிக்கஅந்திவலை துளிகளில்…. ஆலியவன் அலைச்சாரலில்நாணலும்நாணம் கொண்டுசில்லிடுகிறாள்.. மென்சாரல் அவள்பொன்மேனி தொடமேககூட்டம் மோகம்கொண்டு கார்முகிலாய் மாறபனித்துளியில்இல்லா பேரழகைமழைத்துளியில்கண்டு விடுகிறாள்வனமகள் ✨✨✨…
உனக்கு என்னைப் பிடிக்கும்எனக்கு உன்னைப் பிடிக்கும்நமக்கு மழை பிடிக்கும்.விண்ணிலிருந்து மண்ணைமுத்தமிட வருகின்றமழைத் துளிகளை வழிமறித்துமழையில் நனைந்து கொண்டே முத்தமிடுவோம் கண்ணே வா.…
மழைச்சாரல் கருமையான சூல்கொண்ட மேகத்தில்சலனங்களை சலித்தசாரலாய் மழைத்துளி மண்ணோடு மழைகொண்ட நேசத்தில்கலந்த சுவாசமாகவீசும் மண்வாசம் தூறலின் மெட்டில்சுருதி பாடும்தென்றலின் நாதமாகஇடி மின்னல்…
