இதில்3 அல்லது 4அப்பளங்களைநொறுக்கிசாப்பிட்டால்அதுஎன்னவோஅமிர்தம் தான்…! ஆர் சத்திய நாராயணன்
poem competition
நீதான்மருத்துவரின்முதல்கருவி.நீ இன்றிஎந்தசோதனையும்இல்லை…! ஆர் சத்திய நாராயணன்
அப்பளம்…!ரச சோறில்உன்னைபொடித்துகலந்து சாப்பிட்டால்…ஆனந்தமோஆனந்தம்….! ஆர் சத்திய நாராயணன்
எல்லோரும்…?அலோபதிமட்டுமே அல்ல.ஹோமியோபதிசித்த மருத்துவம்போன்றமருத்துவர்களும்உன்னைநம்பியேகாலத்தைஒட்டுகின்றனர்…! ஆர் சத்திய நாராயணன்
சுட்டால்ஒருசுவை..பொறித்தால்ஒருசுவை. …சுவையோ சுவை..!! ஆர் சத்திய நாராயணன்
உன்னைகண்டு பிடித்ததுயார்…?அவருக்குநோபல் பரிசுவழங்கபட்டதா…?? ஆர் சத்திய நாராயணன்
இதயதுடிப்பைகச்சிதமாக… துல்லியமாகசெய்யும்நீநீ மட்டுமேசிறந்த கருவிஎன்பதைமறுக்க முடியுமா…? ஆர் சத்திய நாராயணன்
உன்னைசட்டப்படிஉபயோகம்ஹோமியோபதிமருத்துவர்கள்செய்யமுடியுமா…? ஆர் சத்திய நாராயணன்
அறுசுவை உணவில்எச்சுவை நீயென அறியஉடைத்தவர் யாரோ?..இருசுவை தவிர்ந்தநான் சுவை உண்டெனஅறிந்து கொண்டாரோ.. இளவெயினி
அப்பளம்…எண்ணுகையில்கண் முன் நம்திருமண நிகழ்வுகள்….தலையில் அப்பளம் உடைத்துவிளையாடல் சடங்கு….பாவி நான் …..அறியாமல் போனேனேஅது பின்னொரு நாளில்என் இதயம் நொறுக்க….எழும்பிய எச்சரிக்கை மணி…
