முடிச்சு…! கயிற்றில்முடிச்சு..ஞாபகம் வருதுமூன்றுமுடிச்சு…!!! ஆர் சத்திய நாராயணன்
Tag:
poem competition
இறுக்கிய கயிறும்கண்டிப்பும் ஒன்றேமழலைகளிடம் கண்டிப்புஅவர்களின் மகிழ்ச்சியின் தடைகண்டிப்பு அதிகமானால்வாழ்க்கை பிடிப்பு குறையுமே…..கயிறு இறுகினால் அதுபிடித்திருக்கும் கரங்கள்உடைய சொந்தக்காரனின்இறுகிய மனதை படம்பிடித்துக் காட்டுமே…அளவுக்கு…
இப்பிரபஞ்சத்தில்மிகவும் வலிமையானதுஅன்பால் இணைந்தமங்களகரமான,மகத்துவமானஅந்த மஞ்சள் கயிறுதான்ஒருவருக்கொருவர்விட்டுக்கொடுத்துவாழும் வரைஅது ஒருபோதும்அறுந்து போவதில்லை! -லி.நௌஷாத் கான்-
தோற்றுப் போன காதலில்எவ்வளவு உயிர் இருந்ததென்பதைஎன் கவிதை மூலம் ஜெயித்தபல காதல் கதைகள் சொல்லும்நீங்கள் கிண்டலடிப்பதற்கும்நேரம் பொழுது போக்குவதற்கும்என் கவிதை ஒன்றும்…
