பழமொழி : மார்கழி மழை மண்ணுக்கு உதவாது! விளக்கம் : பொதுவாக ஆடியில் விதைத்து தை மாதத்தில் அறுவடைக்கு காத்திருப்பார்கள். எனவே…
proverb
பழமொழி : எறும்பு திட்டை ஏறில் பெரும் புயல்! விளக்கம் : எறும்புகள் கூட்டம் கூட்டமாக உயரமான இடத்திற்கு வாயில் முட்டையை…
பழமொழி : அந்தி ஈசல் பூத்தால், அடை மழைக்கு அச்சாராம்! விளக்கம் : மாலை வேளைகளில் ஈசல்கள் அதிகமாக சுற்றி திரிந்தால்…
பழமொழி : தவளை கத்தினால் தானே மழை! விளக்கம் : பொதுவாக மழைக்கான அறிகுறிகள் மனிதனை விட, மற்ற எல்லா ஜீவ…
💠பழமொழி: ✴️சொத்தைப் போல், விதையைப் பேண வேண்டும்! 💠அர்த்தம் : ✴️விவசாயி என்பவன் தன்னுடைய சொத்தை பாதுகாப்பது போல் விதைகளை பாதுகாக்க…
✴️பழமொழி: 💠கோரையைக் கொல்ல கொள்ளுப் பயிர் விதை! ✴️அர்த்தம் : 💠நெல் வயல்களில் வளர்ந்துள்ள களைப் பயிரான கோரைப்புல்லை கொள்ளுப் பயிரினை…
✴️பழமொழி: 💠கூளம் பரப்பி கோமியம் சேர்! ✴️அர்த்தம் : 💠கூளம் என்பது சிதைந்த வைக்கோல் ஆகும். 💠அவற்றை பரப்பி வைத்து அதன்மீது…
💠பழமொழி: ♦️காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்! 💠அர்த்தம் : ♦️தண்ணீர் பாய்ச்சி நிலம் நன்றாக காய்ந்த பின் மீண்டும் தண்ணீர் விடவேண்டும்.
✴️பழமொழி: 💠கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு! ✴️அர்த்தம் : 💠வறுமை வாடும் குடும்பத்திற்கு எட்டு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும். 💠கலக்க…
✴️பழமொழி: 💠கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி ✴️அர்த்தம் : 💠வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டு வளர்த்தால் நிலம் வளமாகும்.
