புட்டிப்பால் பசி நிரப்பும் குழந்தைக்கு/கட்டாயம் எதிர்ப்பு சக்தி ஆகாது/தாய்ப்பால் அமுதம் போன்ற தாகும்/சேய்க்கான எதிர்ப்பு சக்தி தரும்/தாய்க்குலம் பால்தர தயங்க வேண்டாம்/…
tamil poems
-
-
-
-
கடலில் மிதக்கும் படகின் சுழற்சியில்காற்றில் அசைந்தும் தடுமாறாத நிலை…திசை தெரியாதவர்க்கு வழி காட்டும்நம்பிக்கையான இயற்கையின் திசைகாட்டிமழையில் மங்கும் மண்ணுக்குள்புவியின் இதயத்துடிப்பைக் கேட்டு…வடதிசை…
-
திக்கு தெறியாதே தவித்து தளர்ந்திருக்கையிலேதிசையெலாம் தடங்களிட தடங்கலகற்றி தெளிவூட்டியேதுவள்கையிலே துணையிருந்து துணிவும் தந்துதனித்திருந்தே தனித்துவமாகிட தன்னிலை தானுணர்த்திதனியே தவிக்கவிட்டு தூரமாகிய திசைகாட்டியாம்தோழனவன் …
-
-
-
உலகம் பரந்து விரிந்தது உண்மை/பயணிக்க வழிகாட்டும் திசைமாணி நன்மை/திக்குத் தெரியாத நிலைக்கு முற்றுப்புள்ளி/திக்கெட்டும் பயணிக்கக் கிட்டிய விடிவெள்ளி/இயற்கை வளங்கள் மனிதகுலச் சொந்தம்/செயற்கையால்…
-
-
விரிந்து கிடக்கும் விசும்பு, மின்னி ஜொலிக்கும் விண்மீன்கள்! அண்டவெளியின் ஆழம், அரியா ரகசியங்களின் தாழ்வாரம்!கோள்கள் சுற்றி சுழல, நட்சத்திரங்கள் ஒளிரும் தீபங்கள்!கருத்துலையின்…