✴️பழமொழி: 💠கோரையைக் கொல்ல கொள்ளுப் பயிர் விதை! ✴️அர்த்தம் : 💠நெல் வயல்களில் வளர்ந்துள்ள களைப் பயிரான கோரைப்புல்லை கொள்ளுப் பயிரினை…
tamil valarpom
💠பழமொழி: 🔻கோத்திறம் அறிந்து பெண் கொடு. 🔻பாத்திறம் அறிந்து பிச்சை இடு என்பதே சரி. 💠பொருள்: 🔸‘கோ’த்திறம் – கோ என்றால்…
✴️பழமொழி: 💠கூளம் பரப்பி கோமியம் சேர்! ✴️அர்த்தம் : 💠கூளம் என்பது சிதைந்த வைக்கோல் ஆகும். 💠அவற்றை பரப்பி வைத்து அதன்மீது…
💠பழமொழி: 🔻களவும், கத்தும் மற 💠பொருள்: 🔻களவு என்றால் திருடுதல் என்று பொருள். 🔻கத்து என்பதற்கு பொய் சொல்லுதல் என்றொரு பொருள்…
💠பழமொழி: ♦️காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும்! 💠அர்த்தம் : ♦️தண்ணீர் பாய்ச்சி நிலம் நன்றாக காய்ந்த பின் மீண்டும் தண்ணீர் விடவேண்டும்.
🔻குறள் 185: அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும். 🔻அர்த்தம்: ஒருவன் பிறரைப்பற்றிப் புறம் பேசுகிற சிறுமைத்தன்மையைக் கொண்டே…
✴️பழமொழி: 💠கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு! ✴️அர்த்தம் : 💠வறுமை வாடும் குடும்பத்திற்கு எட்டு வெள்ளாடுகளை வளர்த்தால் வறுமை நீங்கும். 💠கலக்க…
✴️பழமொழி: 💠கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி ✴️அர்த்தம் : 💠வளமில்லாத நிலத்துக்கு வன்னி மரங்களை நட்டு வளர்த்தால் நிலம் வளமாகும்.
✴️பழமொழி: 💠நிலத்தில் எடுத்த பூண்டு, நிலத்தில் மடிய வேண்டும்! ✴️அர்த்தம் : 💠பசுந்தாள் போன்ற உரப்பயிர்களை வளர்த்து , அதனை அந்நிலத்திலே…
💠பழமொழி: ✴️ஆற்று வண்டல் தேற்றும் பயிரை! 💠அர்த்தம் : ✴️ஆற்று வண்டலானது எப்போதும் வளமானதாக இருப்பதால் அது பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.
