குறள் 186: பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். அர்த்தம்: பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது…
tamil valarpom
-
-
🔹பழமொழி: அகல உழுவதை விட, ஆழ உழுவது மேல் 🔹அர்த்தம் : விவசாயத்திற்கு நிலத்தை தயார் செய்யும்போது, அகலமாக உழுவதை விட…
-
தை மழை நெய் மழை! அர்த்தம் : ♦️நெய் எவ்வாறு சிறிதளவு ஊற்றினாலே மணம், ருசியும் தரும். அதே போன்று தை…
-
குறள் : கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் விளக்கம் : நேருக்கு நேராக ஒருவரது குறைகளை கடுமையாகச்…
-
குறள் : புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும் விளக்கம் : கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில்…
-
குறள் : அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை விளக்கம் : ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச்…
-
குறள் : அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது விளக்கம் : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும்,…
-
குறள் : இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி விளக்கம் : பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது;…
-
குறள் : ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை விளக்கம் : தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர்…
-
குறள் : இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று விளக்கம் : வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக்…