குறள் : இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து விளக்கம் : இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும்…
tamil valarpom
-
-
குறள் : கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும் விளக்கம்: இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக்…
-
குறள் : கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது பொருள் : உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர்…
-
குறள்: இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு விளக்கம்: ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று,…
-
சும்மா வந்து பாருங்கதமிழ் வளர்ப்போம்
தமிழ் வளர்ப்போம் : ஆயிரம் வேறை கொண்டவன் அரைவைத்தியன் ஆவான் !
by Admin 4by Admin 4பொருள்: ஒரு நோய்க்கு ஆயிரம் மூலிகை வேர்களை கொண்டு மருந்து தயாரித்து கொடுப்பவனே அரைவைத்தியன் ஆவான்.
-
குறள் 1053: கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோர் ஏஎர் உடைத்து விளக்கம்: உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது…
-
சும்மா வந்து பாருங்கதமிழ் வளர்ப்போம்
தமிழ் வளர்ப்போம்: வர வர மாமியார் கயிதை போல ஆனார்!
by Admin 4by Admin 4பொருள்: இதில் கயிதை என்னும் சொல்லுக்கு பொருள் ஊமத்தங்காய். இந்த ஊமத்தங்காயானது பூவாக இருக்கும்போது அதை பார்க்கவே அழகாக இருக்கும். ஆனால்…
-
குறள்: இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின் விளக்கம்: நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை…
-
பொருள்: நீண்ட நாட்களாக குழந்தை பேரு இல்லாதவர்கள், முருகப்பெருமானை வேண்டி சஷ்டியில் விரதம் இருந்து வழிபாட்டால் குழந்தை உண்டாகும்.
-
குறள் : இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று விளக்கம்: கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை…