💠குறள் 195: 🔸சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின். 💠விளக்கம்: 🔸இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர்…
thirukkural
-
-
💠குறள் 194: 🔻நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில்சொல் பல்லா ரகத்து. 💠விளக்கம்: 🔻பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும்…
-
💠குறள் 193: ✴️நயனிலன் என்பது சொல்லும் பயனில பாரித் துரைக்கும் உரை. 💠விளக்கம்: ✴️நன்மை செய்பவன் இல்லை என்பதை பேசும் பொழுது…
-
💠குறள்: 🔸பயனில பல்லார்முன் சொல்லல் நயனில நட்டார்கண் செய்தலிற் றீது. 💠விளக்கம்: 🔸பயனற்றதை பல மனிதர்கள் முன்னிலையில் சொல்வது நன்மை அற்றதை…
-
💠குறள் 191 : 🔻பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும். 💠விளக்கம்: 🔻பல மனிதர்கள் முன்னிலையில் பயனற்றதை பேசுபவரை…
-
🔸குறள் 190: 🔻ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின் தீதுண்டோ மன்னு முயிர்க்கு 🔸விளக்கம்: 🔻பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப்…
-
💠குறள் 189: அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப் புன்சொ லுரைப்பான் பொறை 💠அர்த்தம்: ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை…
-
✴️குறள் 188: துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர் என்னைகொல் ஏதிலார் மாட்டு. ✴️விளக்கம்: நெருங்கிப் பழகியவரின் குறையைக்கூடப் புறம் பேசித் தூற்றுகிற…
-
♦️குறள் 187: பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி நட்பாடல் தேற்றா தவர். ♦️விளக்கம்: இனிமையாகப் பழகி நட்புறவைத் தொடரத் தெரியாதவர்கள், நட்புக்…
-
குறள் 186: பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந் திறன்தெரிந்து கூறப் படும். அர்த்தம்: பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது…
- 1
- 2