குறள் : கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் விளக்கம் : நேருக்கு நேராக ஒருவரது குறைகளை கடுமையாகச்…
thirukural
-
-
குறள் : புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல் அறங்கூறும் ஆக்கந் தரும் விளக்கம் : கண்ட இடத்தில் ஒன்றும், காணாத இடத்தில்…
-
குறள் : அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே புறனழீஇப் பொய்த்து நகை விளக்கம் : ஒருவரை நேரில் பார்க்கும் பொழுது பொய்யாகச்…
-
குறள் : அறங்கூறா னல்ல செயினும் ஒருவன் புறங்கூறா னென்றல் இனிது விளக்கம் : ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும்,…
-
குறள் : இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி விளக்கம் : பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது;…
-
குறள் : ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை விளக்கம் : தம்மிடம் வந்து ஒன்றைப் பிச்சையாகக் கேட்பவர்…
-
குறள் : இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று விளக்கம் : வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக்…
-
குறள் : இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து விளக்கம் : இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும்…
-
குறள் : கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும் விளக்கம்: இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக்…
-
குறள் : கரப்பிலார் வையகத் துண்மையாற் கண்ணின் றிரப்பவர் மேற்கொள் வது பொருள் : உள்ளதை இல்லையென்று மறைக்காமல் வழங்கிடும் பண்புடையோர்…