குறள்: இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு விளக்கம்: ஒளிவு மறைவு என்பதைக் கனவிலும் எண்ணிப் பாராதவரிடம் சென்று,…
thirukural
-
-
குறள் 1053: கரப்பிலா நெஞ்சிற் கடனறிவார் முன்னின் றிரப்புமோர் ஏஎர் உடைத்து விளக்கம்: உள்ளதை ஒளிக்காத உள்ளமும், கடமையுணர்வும் கொண்டவரிடத்தில் தனது…
-
குறள்: இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின் விளக்கம்: நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை…
-
குறள் : இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி அன்று விளக்கம்: கொடுக்கக்கூடிய தகுதி படைத்தவரிடத்திலே ஒன்றைக் கேட்டு, அதை…
-
அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்செறிதோறும் சேயிழை மாட்டு. மு. வரதராசன் உரை : செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல்…
-
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்கூடியார் பெற்ற பயன். மு. வரதராசன் உரை : ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல்…
-
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடைபோழப் படாஅ முயக்கு. மு. வரதராசன் உரை : காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை…
-
தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்அம்மா அரிவை முயக்கு. மு. வரதராசன் உரை : அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல்,…
-
உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்குஅமிழ்தின் இயன்றன தோள். மு. வரதராசன் உரை : பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால்…
-
வேட்ட பொழுதின் அவையவை போலுமேதோட்டார் கதுப்பினாள் தோள். மு. வரதராசன் உரை : மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான…