நீபயணிக்க படகாய்மாறவும் நான்தயார்தான்..ஆனால்நீயோதாமரை இலைதண்ணீர் போல்பட்டும்படாமலேசம்மதம் சொல்லாமல் நகர்கின்றனநாட்கள்..என் வாழ்நாளில்அன் நாள்வரும்என்னும்நம்பிக்கையில்சுவாசிக்கிறேன்நான்❤️ (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
whats app group
வந்துபோவரைகரையேற்றும்நீ… இன்னும்கரைசேரா இருப்பது ஏனோ!அலைகழிப்பு உண்டானாலும்அசராத நேசக்காரமர ஊஞ்சல் நீயோ!சுமையேற்ற சுமக்கநீ ..மனந்தளராமரக்காதலி போலும்!!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
யாருமற்ற அனாதைகள்கண்ணீரில் தத்தளிப்பர்.படகோட்டி இல்லாத படகோ தண்ணீரில்தத்தளிக்கும்.இறக்க இருந்தும் பறக்க முடியாத கூண்டுக்கிளி போல துடுப்பு இருந்தும் நகர முடியாதமரக்கலம் சாபமே!…
வான் காதலன்தூவானம் தூவதசோகமோஇங்கே பிரிவென்றநிலையில் பூமி காதலியின் கவலைவெடிப்பு!!..பவா (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
மழைப் பிணித்து ஆண்ட மன்னன்குமிழித்தூம்பமைத்து ஏரியைப்போற்றியது……….பொற்காலம்!பிழைப்புக்காக ஆளும் மன்னன்“குடி” போற்றி, குடிகளைக் காக்கமறந்துநீர்நிலையழிப்பது……..தற்காலம்!ஆற்றுநீரை அணையிட்டுக் காத்தகரிகாலன் வாழ்ந்தது……. பொற்காலம்!மாற்றுப் பாதையமைத்து மணல்கொள்ளையடிப்பபது……..தற்காலம்!வான்…
அன்றுசட சடவென்ற மழையின்முத்த சத்தத்தின்வெம்மை தாங்காதுவெடித்திருந்த மண்மழைக்கு தன்னைஒப்புகொடுத்து ஏக்கம் தீர உழுதுண்டுதன் வாசனையைகாற்றில் எங்கும்பரவ விட்ட வசந்தகாலமதில்அவர்களின் கூடல் பார்த்துவானம்…
