அமுதும் நஞ்சாகுமேஅளவதிகம் ஆகிவிடில்மதி மயக்கும்மது அதுவும்அமுதெனவே ஆகிடுமேஅளவோடு அருந்திவிடில்மயங்கும் மாயநிலைமதி அடையாதேதேவை எதுதெரிந்து வைத்துஅளவறிந்து அருந்திவிடில்அத்தனையும் நலமாகுமேஇதயம் நலமாக்கும்இரத்தமும் சுத்தமாக்கும்சருமம் பொலிவாக்கும்பருமனும்…
whats app group
கடைசியாக..சுத்தமானரெட் ஒயின்எங்குகிடைக்கும்..?நான் பருககொண்டு உள்ளேன்பெரும் ஆசை…!! ஆர் சத்திய நாராயணன்
நீதூய்மையானமது.நீநல்லது செய்யும்மது.நீஉடலைகாப்பவன்.நீவீர் வாழ்க…! ஆர் சத்திய நாராயணன்
என் காதல் காவலனே!!❣️ சிவந்த மதுவின் போதையையும் ஆயிரம் மலர்களின்தேன் சுவையையும்கூட மிஞ்சி விடுகிறது… பல நேரங்களில்நீ தரும்…என் உயிர் தீண்டும்இதழ்…
எவ்வளவு…?ஆண்கள்2 டம்பளரும்..பெண்கள்1 டம்பளரும்தினமும் குடிக்கலாம் என சொல்லுகிறதுவிஞ்ஞானம்…! ஆர் சத்திய நாராயணன்
மது மருந்து…!பலநல்லவிஷயங்களைசெய்வது…அதாவதுஉடல் அக்கறைஎடுப்பது என்பதுமருந்துதானே…? ஆர் சத்திய நாராயணன்
- 2024செப்டம்பர்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: பாதுகாப்பு செய்வது நீ
by admin 2by admin 2ரெட் ஒயின்..!கல்லீரல்இதயம்தோள்கண்மூளைஎன்று எல்லாவற்றையும்பாதுகாப்புசெய்வதுநீநீ மட்டுமே…! ஆர் சத்திய நாராயணன்
மது அல்ல..!எல்லாமதுவும்உடலை கெடுக்கும்போதுவரபிராசமாகநீவந்தாய்.இதை நான்சொல்ல வில்லை.விஞ்ஞானம்சொல்கிறது…ஆம்..இது 100% உண்மை…! ஆர் சத்திய நாராயணன்
சிவப்பு ஒயின்…? மதுகல்லீரலைதாக்கும்.ஆனால்நீமட்டுமேஇதற்குவிதி விலக்கு…! ஆர் சத்திய நாராயணன்
சிவப்பு ஒயின்…!குடிகுடியைகெடுக்கும்…ஆனால்உன்னைகுடித்தால்உடல் ஆரோக்கியம்நன்றாகவே இருக்கும்….!இது சத்தியம்..!! ஆர் சத்திய நாராயணன்
