மண்ணைதோண்ட,தோண்டதண்ணீர் ஊற்றெடுக்கும்ஊற்றெடுத்து பெருகும்தண்ணீருக்கு வடிகாலாய் அமையும்கிணறு-அது போலமனதை தோண்ட,தோண்டகாதல் உருவாகும்நதியாய் பெருகி ஓடும்காதலின் அணைக்கட்டாய்திருமணம் அமைகிறதுகட்டுப்பாட்டில் குடும்பம்கட்டமைவது தான்கலாச்சாரத்திற்கு பேரழகு! -லி.நௌஷாத்…
Tag:
எமி தீப்ஸ்
கேனிலும் பாட்டிலிலும் வருமுன்அடிபம்பில்குழாயில் தாராளமாவந்தது…. முற்கால இல்லங்களில்கேணியே பிரதானம்.துவைத்தல்தேய்த்தல்குளித்தல்….ஆரோக்கியம் காத்தது. மழை நாளில்மொண்டு எடுக்கலாம்தழும்பி நிற்கும் நீர்.. இறைக்க இறைக்கஊருமாம் கிணறு..படிக்க…
வீட்டுக் கிணறுஇளநீர் சுவையில் நீர்இறைக்க இராட்டினம்கயிறு கட்டிய வாளிசுகமான குளிர்ந்தகிணற்றடி குளியல்ஆட்டுக்கல் அம்மிக்கல்ராகிக்கல் உழைப்பின்சாட்சிப் பொருளாகஅருங்காட்சியகத்தில் க.ரவீந்திரன்.
இல்லம் கட்ட முதலில்ஆழமாக கிணறு தோண்டிபழகியது அக்காலம் .கிணற்றில் தண்ணீர்இழுக்கும் போட்டியில்மறைக்க முடியாதஆனந்தம் உண்டுஆழமான கிணற்றில்அறியாமல் போட்டபொருள்களை எடுக்கதேடினோம் பாதாள கொலுசைஇவை…
