கொசுருக்கு வாங்கிகொழம்பு போட்டுருசிச்சி புட்டுதூக்கி எறிவது ஏனோஉன் மகிமைதெரியாதவர்கள் !!! கவிஞர் வாசவி சாமிநாதன்
Tag:
எமி தீப்ஸ்
உணவின் முதலாய்வேம்பின் நகலாய்மருந்தின் மகளாய்எளிமையின் புகழாய்என்றும் திகழ்பவள்ஒப்புக்கு உணவானாலும்ஓரமாய் ஒதுக்கப்பட்டாலும்உற்ற குணம் மாறாதுவற்றா மணத்தைவழங்கியே செல்கிறாள்! புனிதா பார்த்திபன்
உன்னில் புதைந்த விதையை மரமாக்கிய பெருமைஉன்னையே சாரும்!உலகைக் கட்டியாள்பவனும் ஒருபிடி சாம்பல் ஆவது இயற்கையின் நியதி,மண்ணிற்கு உரமாகிவிடுவதும் இயற்கையின் நியதியே!மண்ணில் விளையாட…
- 2024ஜூலைபடம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: அருகிருக்கும் அருமருந்து……
by admin 2by admin 2அருகிருக்கும் அருமருந்து…… வேப்பிலை போல் மருத்துவன் நீ….கசப்பில்லாதவன். கடுகு காயத்தோடு கடைசியில் சேர்ந்தாலும்….சுவை கூட்டுவாய் உரம் ஏற்றுவாய்… இரும்பாய் இருந்துஇரத்தம் கூட்டுவாய்கொழுப்பு…
உயிர் வெந்துஊண் வெந்துஉடல் வெந்துநாடிநரம்பது வெந்துஅவள்நினைவுகள் மட்டும் …எச்சில் இழையைஎடுத்துப் பார்த்தேன்கடை ஓரத்தில்கறிவேப்பிலை வடிவில் – என்முதல் காதல். செ.ம.சுபாஷினி
