பெளர்ணமி!இருளுக்கு ப்பின் வளரும் ஒளி!உன்னை எத்தனை கவிகள்,காதலர்கள்வர்ணிக்க வர்ணிக்ககூடும் அழகை எப்படிவர்ணிப்பது? ரங்கராஜன்
Tag:
எமி தீப்ஸ்
வானை முட்டும் கட்டிடங்கள்மூச்சு முட்டும் கூட்டங்கள்சாலையோர தேவதைகள்சல்லாபிக்க அழைத்தாலும்இல்லம் வந்த தேவதையைஉள்ளம் நிறைத்து விலகி செல்பாதை மாறா பயணம் செய்துஇலக்கை நோக்கி…
அன்றுசுற்றி பச்சை விருட்சங்களும்அடித்தளம் சமதளமற்ற மணற்பரப்பையும்மேலே சமதள நீர்பரப்பையும்நீரிலே வண்ண அல்லிகளும்அல்லிகளினூடே நாரைகளும் நீர் காகங்களும்நீரூற்றில் ஒட்டி உறவாட விரும்பாத இலைகளும்மின்னும்…
