✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
எமி தீப்ஸ்
அக்கரைப்பச்சை அக்கரை பச்சைஅழகாக தான் இருக்கும்எழிலோடு முகில்மலை உரசிகொண்டிருக்கும் துடுப்பில்லாதஓடத்திலேவழியில்லாதஓடையிலேவாழ்க்கைபயணம் இளந்தென்றல்வீசும் போதுதாலாட்டும்புயல் வந்துமோதும் போதுதடுமாறும் அது போகும்பாதையிலேபயணமாகும்தரை தட்டும்இடம் தானேஇலக்காகும்…
தலைப்பு : தனிமையில் ஓர் ஓடம்அமைதியான இளங்காலைப் பொழுதில்,மேகங்கள் தவழும்மலைசூழ் ஆரண்ய மதில்,ஊசியிலைக்காடுகள் சூழ்ந்ததெளிந்த நீரோடையில்,தனிமையில் ஓர் ஓடம்!ஆம்,என்னைப்போல்யார் வரவைத் தேடி?இப்படிக்குசுஜாதா.…
சிறுகதையாய் வேண்டாம்குறுநாவலும் வேண்டாம்புரியாத கவிதையாய் வேண்டாம்மனம் மகிழும்நீண்ட இரயில் பயணமாய்நம் காதல்முடிவில்லாத தொடர்கதையாய்நீளட்டுமே! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
ரயிலோர ஜன்னல் சீட்டில்..,ரகசியமாய்..,காற்று வந்து காதோரம்கதை சொல்ல.,நான் ரசித்த பயணம் அது.,!! சக பயணியின்.,முதல் சிரிப்பில்.,அறிமுகம் சொல்லி..,காற்று வந்து ,அனுமதி இல்லாமல்.,கூந்தல்…
கருவறை நோக்கிய ஓட்டப்பந்தயத்தின் வெற்றியில்துவங்கும் வாழ்க்கை,கல்லறை வரை பயணம்……தொடர்பயணம்தான்.. அதிலும்,வான்மேகங்களுடன் போட்டியிடும்தொடருந்தின் நீராவிப்புகை,“குபு குபு “எனப் பெருக்கெடுக்கதொலைதூரத் தொடரிப் பயணம்..அடடா!தொலைந்து போன…
