உப்பு மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.
சும்மா வந்து பாருங்க
-
-
வெள்ளை குருமா
தேவையான பொருட்கள்:
பீன்ஸ் – 5
கேரட் – 1 பெரிது
உருளை – 1 பெரி்து
பச்சை…
-
♦️தேங்காய் பர்பி
தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து…
-
பழமொழி:
ஆற்று வண்டல் தேற்றும் பயிரை!
அர்த்தம் :
ஆற்று வண்டலானது எப்போதும் வளமானதாக இருப்பதால் அது பயிரின் வளர்ச்சிக்கு உதவும்.
-
இட்லி பொடி
இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி…
-
காய்கறி குருமா
தேவையான பொருட்கள்:
காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், உருளை, பட்டாணி, சன்னா) – 2 கப்
பெரிய வெங்காயம்…
-
சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: பாகற்காயா? நோ கசப்பு
by Admin 4by Admin 4♦️பாகற்காயா? நோ கசப்பு
பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால்,…
-
பழமொழி:
தேங்கி கெட்டது நிலம், தேங்காமல் கெட்டது குளம்!
அர்த்தம் :
விளை நிலத்தில் நீர் தேங்கினால் பயிர் செழித்து வளராது.…
-
சீரகம்
தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.
-
ரவா இட்லி
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
எண்ணெய் – 1டேபிள் ஸ்பூன்
கடுகு – சிறிதளவு
உளுத்தம்…