அற முரசு ஒலித்த உலக ஜோதிதன்னடிப் பணிந்தவனிடம்கொல்லாதே களவு செய்யாதே விபச்சாரம் செய்யாதே பொய் பேசாதே பழி தூற்றாதே கடுமொழி சொல்லாதே…
Tag:
படம் பார்த்து கவி
அரக்கத்தனமும் தோற்றுப்போகிறது….அடக்கத்தின் அடையாளத்தின் முன்னே…அடிமைத்தனமும்விளகிக்கொள்கிறதுஅன்பெனும் ஆயுதம்முன்னே…உருவம் இல்லா உணர்வதற்கு புரிவதில்லைஅன்பெனும் ஒற்றை சொல்லே பல உயிர்களை உருகுழைக்கும் உயில் அது என்று….…
ஆசை நிச்சயம் உன்னைஅரக்கனாக்கும்ஆசை தான் துன்பத்திற்கு காரணம் எனஆறடியில் இறங்கும் போதுபுரிந்து என்ன பயன்?இப்பிரபஞ்சத்தின் அழிவுஆரம்பித்ததும்ஆசையிலிருந்து தான் என்பதைஆறறிவு கொண்டு உணர்ந்து…
குறை சொல்லும் யாராலும்வழி சொல்லிட இயலாதுஎதை இழந்தாய்?இன்னும் சாதிப்பதற்குநிறையவே இருக்கிறதுதுரோகம் தந்தவர்களைபழி தீர்த்திட எண்ணிடாதேஅதிலும் ஒரு அனுபவ பாடம் உள்ளதென ஏற்றுக்கொள்யார்…
