நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு என எல்லாமுமான என் பஞ்சபூதம் நீ! உனக்கும்,எனக்குமான ஓர் தனியான பிரபஞ்சம் வேண்டுமடி! அப்பிரபஞ்சம் முழுதும் காதலால் நிரம்பியிருக்க வேண்டும்!…
Tag:
போட்டிகள்
நம்மைப் பிரிக்கும்நனவுகளுக்கு நன்றி சொல்வோம்!கனவுலகில் கதைப்போமா..!கதிரவன் உதிக்கும் நேரம் சிவக்கும் வானமாய் உன்இதழ் வண்ணம்!அதரங்களின் சிவப்பை எதிரொலிக்கும் கன்னம் !வில்லாய் வளைந்தபுருவங்களோ…
