அன்பே திருவேஅக மகிழ்ந்தேன் அதுவே என்றும்ஆழ் மனதில் பொங்கிப் பெருகும்பூரிப்புஎன்னில் கலந்தாய் இனியவளே என்னுள்என்றும் இருக்கின்றாய் கவிஞர்சே. முத்துவிநாயகம் (கவிதைகள் யாவும்…
Tag:
மே மாதப்போட்டி
-
-
தலைப்பு : உருகிடும் நெஞ்சம்பிறந்த நாளோ! கொண்டாட்டகுதுகலமோ!!இனிப்பப்பம் இன்றி ஏது?மனதிற்கினிய நீலவானம்!காதலை உரைக்கும் இளஞ்சிவப்பு!அமைதி தரும் வெண்மை!அழகிய ஆரஞ்சு!ஆடம்பரமானதங்க நிறம்!கொண்ட இனிப்பப்பம்கிழவரையும்…
-
-
-
என்னுள் நிறைந்துஎண்ணம் கலந்துமுழுதாய் தொலைந்துமுப்பொழுதும்நீயே சரணமெனமயங்கி நின்றேன் உன் காலடித்தடம்என்மூளைக்குள்உயிரே உனையன்றிவேறில்லைஎன் இதயம் துடிக்கஇன்றே வந்து விடுஇந்துமதி
-
-
-
-
-
என் தேவதைநிலவின் துளி ஒன்றுஉலவுகிறது என் மகளாய்!கண்ணே என் கண்மணியேவிண்ணோரும் வியக்கும் அழகே!உன்னில் ஓடுதம்மாஎந்தன் உயிர்மூச்சு!உயர்கல்வி நீ கற்கதுயர் தந்து பிரிந்தாயடி!பொங்கும்…