தமிழ் வளர்ப்போம் : திருக்குறள்

by Admin 4
57 views

குறள் 186:

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்

திறன்தெரிந்து கூறப் படும்.

அர்த்தம்:

பிறர்மீது ஒருவன் புறங்கூறித் திரிகிறான் என்றால் அவனது பழிச் செயல்களை ஆராய்ந்து அவற்றில் கொடுமையானவைகளை அவன் மீது கூற நேரிடும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!