படம் பார்த்து கவி: அலைபாய்ந்திடும் ஆசை

by admin 1
54 views

உனக்கு செல்போன் மீதும்
செல்போனுக்கு உன் மீதும்
அப்படி என்ன
அலைபாய்ந்திடும் ஆசை.
நீ செல்பி எடுத்தா கூட
சத்தியமா அழகா இருக்க
ஆள் வைத்து புகைப்படம் எடுத்தாலும்
எனக்கே என்னை
காண சகிக்க வில்லை
அவன் கரங்கள் இன்றி
நீ இல்லாதது போல
நீயின்றியும்
நான் இருந்திடக் கூடாது!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!