படம் பார்த்து கவி: அழகு

by admin 1
34 views

அழகிருக்கும் இடமெல்லாம்

அன்னை மகாலட்சுமி
வாசம் செய்கிறாள்

வெள்ளிக் கொலுசு மங்கையவள் காலை
அழங்கரிக்க

மருதாணி பூச்சு
சிவந்திருக்க

வலது காலெடுத்து
மறுவீடு புகுந்தால்

மகாலட்சுமி நாராயணன்
சகிதமாக.

அமிர்தம் ரமேஷ்

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!