உன் இதயம் என்ன
இரும்பு கேட்டா?
கரும்பாய் பேசினாலும்
திறப்பதில்லை
கல்லை ஒரு போதும்
தண்ணீரால் கரைக்க முடியாது என்பதை
என் மரமண்டை
கடைசிவரை உணர்ந்து கொள்ளவே இல்லை!
-லி.நௌஷாத் கான்-
உன் இதயம் என்ன
இரும்பு கேட்டா?
கரும்பாய் பேசினாலும்
திறப்பதில்லை
கல்லை ஒரு போதும்
தண்ணீரால் கரைக்க முடியாது என்பதை
என் மரமண்டை
கடைசிவரை உணர்ந்து கொள்ளவே இல்லை!
-லி.நௌஷாத் கான்-
