ஊதுபத்தி
பலர் மனங்களில்
சந்தனமாக……
மல்லிகையாக….
ஜவ்வாதாக…..
பல மணங்களில்
சுவாசத்தில் கலந்த
புகை அலைகளாக
மேல் நோக்கி
மண்ணிலிருந்து விண்ணுக்கு
இங்கிருந்து இறைவனுக்கு……
பத்மாவதி
ஊதுபத்தி
பலர் மனங்களில்
சந்தனமாக……
மல்லிகையாக….
ஜவ்வாதாக…..
பல மணங்களில்
சுவாசத்தில் கலந்த
புகை அலைகளாக
மேல் நோக்கி
மண்ணிலிருந்து விண்ணுக்கு
இங்கிருந்து இறைவனுக்கு……
பத்மாவதி