கண்மணியே
மனதை தொட்டு
உண்மையாய் சொல்கிறேன்
எனை போதையேற்றும்
மாபெரும் மதுக்கடல் நீ
உன்னில் மூழ்கி
மரணித்தாலும் பரவாயில்லை
உன்னிலேயே தத்தளித்து
இருக்கும் வரை
வாழ நினைக்கிறேன்!
-லி.நௌஷாத் கான்-
கண்மணியே
மனதை தொட்டு
உண்மையாய் சொல்கிறேன்
எனை போதையேற்றும்
மாபெரும் மதுக்கடல் நீ
உன்னில் மூழ்கி
மரணித்தாலும் பரவாயில்லை
உன்னிலேயே தத்தளித்து
இருக்கும் வரை
வாழ நினைக்கிறேன்!
-லி.நௌஷாத் கான்-