அடுத்தவர்களை கை நீட்டி குறை கூறும் முன்
நீ சரியா என முதலில் யோசி
ஒரு விரலை நீட்டும் போதே
மூன்றும் விரலும் உன்னை தான்
குறை கூறுமடா -ஏதுமறியா
நல்லவன் போல நடித்தது போதும்
கண்ணாடி பார்த்தே -உன்
குறைகளை சொல்லி திருத்திக்கொள்
கண்ணாடி பார்த்தே-உன்
தவறுகளை சொல்லி காறி உமிழ்ந்துக்கொள்
தன்னை தானே முதலில்
திருத்திக்கொள் பிறகு அடுத்தவரை
குறை கூற முயலலாம்
-லி.நௌஷாத் கான்-
படம் பார்த்து கவி: காறி உமிழ்ந்துக்கொள்
previous post
