ஒவ்வோர் இரவிலும்
தேடித் தவிக்கிறது நிலா
அழகு பார்த்து அகமகிழ்ந்து ஆண்டுகளானதாம்
மண்ணுக்குள் அமிழ்ந்து
மரணித்த கிணறுகள்
கையறு நிலையில் கலங்குகின்றன!
புனிதா பார்த்திபன்
ஒவ்வோர் இரவிலும்
தேடித் தவிக்கிறது நிலா
அழகு பார்த்து அகமகிழ்ந்து ஆண்டுகளானதாம்
மண்ணுக்குள் அமிழ்ந்து
மரணித்த கிணறுகள்
கையறு நிலையில் கலங்குகின்றன!
புனிதா பார்த்திபன்
