மணி காலை 6.40.
தினமும் அவள்
வீட்டுக்கு வெளியே வந்து
போடுவாள்
கோலம்.
பவ்யமாக…
ரசித்தேன்.
இன்னும்
ரசிக்கிறேன்…!
அவளும் அழகு..
கோலமும்
அழகு…!!
ஆர் சத்திய நாராயணன்
மணி காலை 6.40.
தினமும் அவள்
வீட்டுக்கு வெளியே வந்து
போடுவாள்
கோலம்.
பவ்யமாக…
ரசித்தேன்.
இன்னும்
ரசிக்கிறேன்…!
அவளும் அழகு..
கோலமும்
அழகு…!!
ஆர் சத்திய நாராயணன்