படம் பார்த்து கவி: சிறுமியின் பரவசம்

by admin 1
9 views

சின்னஞ்சிறு கைகளில் அடக்கமாய்த் தவழும்

குட்டிப் பூவாளி…. தரையில் மொட்டவிழ்ந்து

சிரிக்கும் மலர்கள் கண்ட பூவையவள்

அகமும், முகமும் ஒளிர….மலர்களோ

தரையில் இருந்த நீரில் தம்

பிம்பங்கள் பிரசவித்து சிறுமியவள்

ஆடை மேலும் படரவிட ஆஹா…

நாபா.மீரா

You may also like

Leave a Comment

error: Content is protected !!