படம் பார்த்து கவி: தாள் திறவாய்

by admin 1
103 views

கதவைத் தாழிட்டாலும்
கதவைத் தாண்டி
மனம் உன்னிடம்
மறக்க முடியவில்லை
கண்ணே..! கதவைத்
கடந்து வரும்
காதல் புரியவில்லையா?
காலம் மாறினாலும்
காதல் மாறாது
காத்திருக்கிறேன் அந்த
கதவு திறக்கும்வரை.

ருக்மணி வெங்கட்ராமன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!