படம் பார்த்து கவி: தொலைப்பேசி

by admin 1
42 views

கையிலே உலகம்,
வலைத்தளத்தின் உதவியுடன்
தொலைப்பேசி தொலைவில் உள்ள உன்னுடன் பேச மட்டுமா!
உன் உணர்வுகளை படிக்கவும்!
ஆளில்லாமலே மணம்!
ஆளே இல்லாத
முறிவு!
சிணுங்களே அழைப்பாய்
சிலநேரம் இதமாய்!!
பலநேரம்
இம்சையாய்!!
இப்படிக்கு
சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!