படம் பார்த்து கவி: பகட்டானவளுக்கு

by admin 2
46 views

பகட்டானவளுக்கு மிகட்டதிகமே!
மொட்டுடம்பினளுக்கு துட்டதிகமெனினும்
தொல்லைத் தோலுரித்து
துள்ளளுடல் தந்திடுவாளே!
அரக்காடை உடுத்திய
வெண் அகக்காரி
அரத்தம் கூட்டி
புரதம் பெருக்கையில்
முத்துளி மூன்றென
நித்தம் நாடி
சத்துடன் வாழ்ந்திடின் தவறில்லையே!

புனிதா பார்த்திபன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!