படம் பார்த்து கவி: பகல் போய் இரவு வரும்

by admin 2
35 views

பகல் போய் இரவு வரும்
இரவு வந்தால்
நிலவு வரும் இது மின்சாரம்
இல்லா வானில்
ஒளி விளக்காக மாறும்

குழந்தையின்
விளையாட்டு பந்து ஆகவும் மாறும்
குழந்தைக்கு சோறு
ஊட்டவும் துனை நிற்கும்
நோன்பினை ஆரம்பிக்கவும்
முடிக்கவும் துனை நிற்கும்
மாதத்தில் ஒரு நாள்
விடுமுறை யும் கிடைக்கும்

நாம் நடக்கும் போது
எம்முடன் துனையாக
கூடவும் வரும்

எந்த விலையும்
இல்லாது
பல நன்மைகளை
நமக்கு தரும்
இது
இறைவன்
நமக்கு கொடுத்த
பொக்கிஷம்
M. W Kandeepan 🙏🙏

You may also like

Leave a Comment

error: Content is protected !!