படம் பார்த்து கவி: பழத்தை கொரிக்குமாம்

by admin 2
54 views

பழத்தை கொரிக்குமாம்
எலி
அதற்கு நாம் வைப்போம் பொறி
நாம் எலி தொல்லையை ஒழிக்க
பொறியை மட்டும்மா
வைப்போம்
பூனையையும்
வளர்ப்போம்

துப்பறியும் தன்மை
கொன்ட எலி
பூனையை யும் பாம்பையும்எதிரியாக
பார்க்கும்
ஆனால்
அவை இரண்டும் எலியை
இரையாக பார்க்கும்

ஓய்வு இன்றி
ஓடும் எலி
தன் இரைக்காக
தன்னை பலி கொடுக்கும்

நம் சுயநலத்திற்காக
பூனையை வைத்து மட்டும் அல்ல
அதனை விஷம்வைத்தும் அல்லவா கொல்லுகிறோம்
எதுவாக இருப்பினும்
எலியும் உயிர்தானே..
M. W Kandeepan 🙏🙏

You may also like

Leave a Comment

error: Content is protected !!