பொம்மைகளின் அணிவகுப்பில் எல்லாக் குழந்தைகளும்
ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் அதிலேயே குறி
அதனுடன் பேசுவதும் சிர்ப்பதும் என
விளையாடி மகிழும் மழலைக்குப் பிடித்தது
இந்த வித்தியாசமான பொம்மை-இது
எந்த வருத்தத்தையும் போக்கி மகிழ்விக்கும்
பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: பொம்மை உலகில்
previous post
