மருந்தென வலம் வந்தாய்
விருந்தெனும் புதுமையானாய்
உயர்பொருட்பேறாய்
தோற்றம் பெற்றாய்
இழிபொருட் பேறாய்
இடம்பிடித்தாய்!
ஆதி தனபால்
மருந்தென வலம் வந்தாய்
விருந்தெனும் புதுமையானாய்
உயர்பொருட்பேறாய்
தோற்றம் பெற்றாய்
இழிபொருட் பேறாய்
இடம்பிடித்தாய்!
ஆதி தனபால்