படம் பார்த்து கவி: மழலை தவழும் போதும்

by admin 2
44 views

மழலை தவழும் போதும்
மழலை விழும் போதும்
தாங்கும் தாய் மண்,
மழைத்துளிகளை தாங்கி மண்வாசனை தரும் தாய்மண்,
செப்பு வாயைத் திறந்து யசோதைக்கு அகிலத்தையும் காட்டிய கண்ணனின் வாய்மண், அதுவே சிறந்த தாய்மண்.

Sudha.T

You may also like

Leave a Comment

error: Content is protected !!