படம் பார்த்து கவி: வண்ணங்கள் ஏறாளம்

by admin 2
39 views

வண்ணங்கள் ஏறாளம்
ஏலு வண்ண வானவில்லின்
வர்ணங்களை வாடகைக்கு
வாங்கி வந்து வர்ணம் தீட்டிய
குழாய்கள் கட்சிபொருளனது
ஒன்றின் மேல் ஒன்று
அழகில் மயங்கி,
காதலில் விழுந்து,
கவி பாடியதில்
நீல வண்ண குழாய் ஒன்று
தலை வணங்கியது,
வண்ணங்களை போன்று
நம்முள் எண்ணங்களும்
இங்கு ஏறாளம்
கவிதை வரிகளோ
இங்கு தாராளம்….!!!

✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!