வாசலிலே கோளம் போட்டு
வஞ்சி உன் நெஞ்சம்
எனக்கு சொன்னாயே
உறவு எனும் சிக்கலில்
முக்கோணச் சிரையில்
சிரை பட்டு கொண்டாயோ?
தாமரை இதழ் மேல்
தண்ணீர் போலே
கோலத்தில் புள்ளி வைத்தாயா?
சர் கணேஷ்
வாசலிலே கோளம் போட்டு
வஞ்சி உன் நெஞ்சம்
எனக்கு சொன்னாயே
உறவு எனும் சிக்கலில்
முக்கோணச் சிரையில்
சிரை பட்டு கொண்டாயோ?
தாமரை இதழ் மேல்
தண்ணீர் போலே
கோலத்தில் புள்ளி வைத்தாயா?
சர் கணேஷ்