பெட்டிக்கு ஒரு சாவி !
பெட்டகத்திற்கு ஒரு சாவி !
வீட்டுக்கு ஒரு சாவி !
வில்லாவிற்கு ஒரு சாவி !
மனம் திறக்க ஒரு சாவி !
பொம்மை ஆட்டம் ஆடுவதற்கு ஒரு சாவி !
சாவிகள் பல இந்தாலும்
எந்த சாவி எந்த பூட்டை திறக்கும்
என்பதை தேடுவதில் தான் வாழ்க்கை !!!
கவிஞர் வாசவி சாமி நாதன்