வெண்மை நிற சுவரை
பார்ப்பவர்கள் ரசிக்கும்
வண்ணம் வண்ணமாக்கும்
தூரிகையே…
ஒரு விதவையின் வெண்மை நிற புடவையை வண்ணமாக்க
நீ தயங்குவது ஏனோ…
மனிதர்கள் போல எப்போது
வேதாந்தம், சித்தாந்தம் பார்க்க
கற்று கொண்டாய்…!
( மிதிலா மகாதேவ்)
வெண்மை நிற சுவரை
பார்ப்பவர்கள் ரசிக்கும்
வண்ணம் வண்ணமாக்கும்
தூரிகையே…
ஒரு விதவையின் வெண்மை நிற புடவையை வண்ணமாக்க
நீ தயங்குவது ஏனோ…
மனிதர்கள் போல எப்போது
வேதாந்தம், சித்தாந்தம் பார்க்க
கற்று கொண்டாய்…!
( மிதிலா மகாதேவ்)