படம் பார்த்து கவி: வெள்ளை வண்ணமும் வெந்திழல் மேனியும்

by admin 2
100 views

வெள்ளை வண்ணமும் வெந்திழல் மேனியும்
கம்பிக்கோலத்தில் கைவண்ணம் காட்டி, சிக்குக் கோலத்தில் என் இதயத்தை சிதற வைத்து,
அரிசி மாக்கோலமிட்டு, குலமகளை வரவேற்று,
சித்தெரும்புகளுக்கும்
உணவிடும், உனதெழிலில் எனைத் தொலைத்த என் கைசேரும் நாளும் எந்நாளோ!!!

சுஜாதா.

You may also like

Leave a Comment

error: Content is protected !!