சேஸ் வால்ட்டில் அமைந்துள்ள கிறிஸ்ட் சர்ச் தேவாலயத்தின் கல்லறையில் சவப்பெட்டிகள் மர்மமான முறையில் இடம் மாறிடும் சம்பவம் மிகவும் பிரபலமானதாகும்.
இருப்பினும், சீல் வைக்கப்பட்ட சவப்பெட்டிகள் மறுநாள் வேறொரு இடத்தில் கண்டெடுக்கப்படும் என்ற கூற்று விசாரணையின் போது உண்மையற்ற புராண கதை என்று கண்டறியப்பட்டுள்ளது.