குறள் படி 📖 1103

by Nirmal
188 views

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

மு. வரதராசன் உரை :

தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?.

பால் : காமத்துப்பால்
இயல் : களவியல்
அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

You may also like

Leave a Comment

error: Content is protected !!