குறள் படி 📖 1106

by Nirmal
136 views

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

மு. வரதராசன் உரை :

பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

பால் : காமத்துப்பால்
இயல் : களவியல்
அதிகாரம் : புணர்ச்சி மகிழ்தல்

You may also like

Leave a Comment

error: Content is protected !!