படம் பார்த்து கவி:அவள் விரல்

by admin 1
56 views

அவள் விரல்
அதிர்ஷடம்
மிக்கது
மருதாணி வச்சு
அழகு ஆக்கு கிறாளே
மோதிரத்தினால்
ஜொலி ஜொலிக்க
வைக்கிறாளே
நிற பூச்சுக்களால்
அவள் செல்லம்மாக
கடித்து விளையாடும்
நிகத்தை பளபளக்க
வைக்கிறாளே

கவி எழுதும்
தன் விரல்களை
சுத்தம் செய்து
சுத்தம் செயது
அழகுக்கு மேல்
அழகாக வைத்திருக்கிறாளே
தன் உள்ளத்தை போலவே…
M. W kandeepan✍️

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!